Posts

Showing posts from June, 2021

இலவச யுனெஸ்கோ விருது

 இலவச யுனெஸ்கோ(U.N.E.S.C.O.) விருது பெற ஒரு அறிய வாய்ப்பு வழங்குபவர் : ஓசிசோறு பாத்திரக்கடை மற்றும் மெட்ராஸ் பஜ்ஜி போண்டா சர்வீஸ் வாழ்வில் ஒருமுறை மட்டும் வரும் வாய்ப்பை தவறவிடாதீர் !!!!  கீழ் உள்ளது லிங்க்  https://mbbs.page.link/unescomirror1 https://mbbs.page.link/unescomirror2 Further Information - மேலும் விவரங்களுக்கு: https://ta.quora.com/%E0%AE%88-%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/answers/174776378 Part/பகுதி 1 Part/பகுதி 2

தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் ????

Image
  முன்குறிப்பு  : என் தாய்மொழி தெலுங்கு. தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்று கூறுவது உணர்வு பூர்வமாக சரியாக பட்டாலும் அறிவுப்பூர்வமாக யோசித்தால் அது முட்டாள்தனம் என்பது புரியும். யார் தமிழர்? நான் ஆங்கில கோராவில் உலாத்திக்கொண்டிருந்த பொழுது ஒரு கருத்து கண்ணில் பட்டது. இதோ, மேல் உள்ள கருத்தை இட்டவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர். ராஜேந்திர சோழர் கங்கைக்கு படை எடுத்த பொழுது அவரின் படையில் இருந்த சிலர் வடக்கே தங்கிவிட்டனர் அவர்களது வம்சாவளியில் வந்தவர் தான் மேலுள்ளவர். இவருக்கு தமிழ் தெரியாது. இவர் தாய் மொழி இந்தி ஆனால் இவரின் மூதாதையரின் தாய்மொழி தமிழ்.  இவர் தமிழரா??? ஆம் என்றல், இவருக்கு தமிழ் நாட்டை ஆட்சி செய்ய உரிமை உள்ளதா? சோழ படை தளபதியின் வம்சாவளியினரின் கால் தூசிக்கு கூட "நாம் தமிழர்" கட்சியினர் தேறமாட்டார்கள். தமிழ் சுத்தமாக தெரியாத இவருக்கு உரிமை உண்டு என்றால், தமிழின் மூன்று தூண்களான இயல், இசை மற்றும் நாடகதில், நாடகதின் மூலம் தமிழ் வளர்க்க நாடக கம்பனி நடத்திய  எனது எள்ளு தாத்தாவிற்கு (30 வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்த) உரிமை இல்லை என்பது கேலிக்கூத...

THE COLLAPSE OF ARYAN INVASION THEORY

After Europeans arrived in India, they discovered that Sanskrit was very similar to European languages, Russian etc. With time, they came up with Aryan Invasion theory. The theory says a group of nomads invaded India and displaced the existing population down south or subjugated them. Its these nomadic Aryans who wrote Vedas, Puranas and other early Hindu texts. The date of the oldest text Rig Veda was decided as 1500BC. In 1920s, archaeologists discovered the Indus valley civilization cities. It was instantly announced that these cities were destroyed by invading Aryans. The skulls found on the site were cited as the proof of massacre of native Indians by the invading Aryans (it was later found untrue, conclusively). By the scientific dating methods, it was figured out that Indus valley civilization cities dwindled and extinguished between 2200BC-1900BC. In 1990s, the geological and hydro-logical data based on satellite imaging, etc proved that Saraswati dried up exactly the same ti...

நான்மறை தான் வேதம்

நான் மறை வேறு நால்வேதம் வேறு என்பதோடு நான்மறை என்பது அறம் பொருள் இன்பம் வீடு தான் என்ற கூற்றுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. அவ்வகையில் சங்க இலக்கியங்களில் புறநானூற்றின் ஒரு பாடலைக் கொண்டு நால்வேதங்கள் என்பவை யாது என்பதையும் அவை அறம் பொருள் இன்பம் வீட்டைத் தான் குறிக்கிறதா என்பதையும் பார்க்கலாம்...! நூல் : புறநானூறு பாடியவர் : ஆவூர் மூலங்கிழார். பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். திணை : வாகைதிணை "நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒருமுதுநூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்அன்ன பொய்உணர்ந்து பொய்ஓராது மெய்கொளீஇ மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக" - புறநானூறு. பொருள் : மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, #முழுமுதற்_கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது...