பசுவதை என்பது தீவிரவாதத்தை விட கொடியது.ஆனால் இந்தியா முழுவதும் மாட்டுக்கறி உன்ன தடை இல்லை .சில மாநிலங்களில் மட்டுமே தடை உள்ளது. பசு நமது தாய்க்கு சமமானது மனிதர்களுக்கு பால் தருவது இரண்ட இரண்டு பேர் மட்டுமே பசு தாய் மனிதர்களுக்கு தாயை போல் பால் தருவதால் அது போற்றப்படவேண்டியது. மேல் கூறப்பட்ட காரணத்தால் பசு அணைத்து மனிதர்களுக்கும் புனிதமானது ஆகிறது. மாட்டை கொல்வது என்பது பெற்ற தாயை கொல்வதற்கு சமம். மாட்டுக்கறியை உண்பவர் மட்டுமல்லாது, பசு வதையை தடுக்க தவறும் ஒவ்வொருவரும் அந்த பாவத்தில் பங்கு உண்டு. (உங்கள் தாயை யாரவது கொல்ல அழைத்து சென்றால் நீங்கள் சும்மாவா உட்கார்ந்துகொண்டு இருப்பீர்கள் ???) பசுவதையை ஆதரிக்கும் கட்சிக்கு நீங்கள் வாக்கு செலுத்துவது கூட உங்கள் பாவ கணக்கில் வந்து தான் முடியும். தீவிரவாதம் என்பது கூட உடன் பிறந்தவரை(சக ஜீவராசிகளை) கொன்ற பாவத்தை மட்டுமே தரும்.அனால் பசு வதை பெற்ற தாயை கொன்ற பாவத்தை தரும்.ஆடு, கோழி போன்றவற்றை உண்ணும் பொது குறைந்த பாவமே நமக்கு வருகிறது. மாட்டுகறி ஏற்றுமதி - இந்தியா முதலிடம் ??? ஆங்கிலத்தில் "Beef" என்ற வார்த்தை மாட்டுகறி மட்டும் அல்லா...